Monday, May 24, 2010

ஆசை அண்ணி பாகம்-7

அடுத்த நாள் காலையில் ஷோபனா அவனிடம் நேற்று இரவு அத்தை வேறு ஏதும் கேட்டார்களா எனக் கேட்டாள். வினி உண்மையைச் சொன்னான். கரண்ட் கட் ஆனதும் மாமாவும் அத்தையும் ரூமுக்கு வெளியே வந்து விட்டார்கள். ‘ஏதோ பேச்சு சத்தம் கேட்டதே’ என்று வேறு கேட்டார்கள். நான் டிவி பார்த்தேன் என்று கூறி சமாளித்தேன் என்றதும் ஷோபனாவுக்கு சின்ன பயம் வந்து விட்டது.

“அவர்கள் சந்தேகப்பட்டாலும் படலாம். நமக்கு எப்படி தெரியும்? நேற்று தப்பிச்சோம்…நான் இனிமேல் ராத்திரி கீழே வரமாட்டேன்’ என்றதும் வினி என்ன செய்வது என்று பரிதாபமாய் பார்த்தான். அவனுக்கு வெறுப்பாக வந்தது. இந்த சமயத்தில் ‘பரீட்சை தான் முடிந்து விட்டதே’ என்று அவன் பெற்றோர்கள் போனில் அவனை ஊருக்கு வரச் சொல்ல ஒரு மாதம் ஊருக்குப் போனான். பிரிந்திருந்த ஒரு மாதம் அவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. போனில் எப்போதாவது ஷோபனாவிடம் பேசுவதுண்டு. நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து கையடித்து காலம் தள்ளினான்.

பரீட்சையில் பாஸ் என்று செய்தி கிடைத்ததும் அவனுக்கு ஒரே குஷி. நண்பர்களுக்கு பீர் வாங்கிக் கொடுத்தான். போனில் பாண்டியன், அத்தை, மாமா, ஷோபனா என் எல்லோரும் வாழ்த்துச் சொனார்கள். ட்ரெயினிங் போவதற்கு முன்னால் ஒரு இண்டர்வியூ இருந்ததால் திரும்பவும் அண்ணி வீட்டுக்கே ஆசையாய் ஓடி வந்து விட்டான்.

இண்டர்வியூவுக்கு தயார் செய்கிறேன் என்று சில நாட்கள் இரவு முழித்துப் படிக்க, ஷோபனா கீழே இறங்கி வரவேயில்லை. அவளுக்கு ஆசை இருந்தாலும் பயம் போகவில்லை. நல்ல வேளையாக பாஸாகிட்டான் என்று அவளுக்கும் திருப்தி. இண்டர்வியூவும் நல்ல படியாக முடிய ஜாப் போஸ்டிங் அண்ட் ட்ரெயினிங் கிடைக்க கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று சொன்னார்கள். யார் யாரையோ பார்த்து இதே ஊருக்கு போஸ்டிங் போட பாண்டியனும் லாயரின் நண்பர்களும் சேர்ந்து முயற்சி செய்தார்கள்.

இண்டர்வியூ முடிந்த பிறகு வினி மீண்டும் வாலை ஆட்ட ஆரம்பித்தான். தனியாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வினி அவள் இடுப்பையும், மார்பையும், குண்டியையும் கொஞ்சம் தடவுவான். தடவத் தடவ ஷோபனாவுக்கும் மீண்டும் காமவெறி என்ற சைத்தான் முழித்துக் கொள்ள, புண்டை ஊறல் எடுக்க என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

கிச்சனில் ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு அவள் தனியாய் இருக்கும் போது வினி ஜட்டி இல்லாமல் கைலி அணிந்து அவளை பின்னாலிருந்து கட்டிப் பிடிக்க அவனது தடித்த சுண்ணி அவளது குண்டியில் பட்டு உரசிய போது அவளுக்கும் சபலம் எட்டிப் பார்த்து கேலி செய்தது. இருந்தாலும் அவனிடம் “வினி நீ பரீட்சைக்கு படிக்கும் போது உனக்கு உதவியாய் இருக்கும் என்று தான் உன் ஆசைக்கு சம்மதித்தேன். இப்போது தான் எல்லாம் முடிஞ்சிருச்சே….சீக்கிரம் உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்” என்று பொறுப்பாய் ஆலோசனை சொன்னாள்.

“என்ன அண்ணி…ஒரே ஒரு தடவை தான நடந்திச்சி….அதுவும் மேஜை மேல் அவசர அவசரமாய்….இன்னும் ஒரு தடவையாவது…” என்று கேட்டபடி அவள் இடுப்பைப் பிடித்து கசக்கினான். ஷோபனாவுக்கும் அன்று மேஜை மேல் சரியாய் ஓக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவன் கை இடுப்பில் இருந்து முலை நோக்கி நகர்ந்து அதையும் இதமாய் பிசைய ஆரம்பித்தது.

“..இதை மறந்திரு வினி..போலிஸ் வேலைக்கு சேர்ந்து அந்த லாட்ஜ் கேஸை சீரியஸாய் பார்த்து முடி..அது நீ செய்ய வேண்டிய நன்றிக்கடன்.” என்று சொல்லிவிட்டு அவனை விலக்கி விட்டு அங்கிருந்த முழுத்தேங்காயை எடுத்தாள்.

“நான் கண்டிப்பா செய்யுறேன்…ஆனால் நீங்க ஒண்ணு செய்யணும்”

அவள் என்ன என்று புருவம் உயர்த்திப் பார்க்க, “நீங்க ஒரு தரம் தேங்காய் உரிக்கணும்…”

ஷோபனா “அதானே செய்யுறேன்…” என்று சொன்னவள்….அவன் என்ன அர்த்தத்தில் சொல்கிறான் என்று புரிந்து போக “….முதல்ல உன் தோலை உரிக்கனும்டா..” என்று தேங்காயை அவன் மேல் எறிவது போல் பாவனை செய்ய வினியும் பயப்படுவது போல் நடித்தான்.

“அய்யோ உரிக்கச் சொன்னால்….எறியுறீங்களே…நியாயமா?” என்றபடியே அங்கிருந்து ஓடிப் போனான். ஷோபனா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

இப்போதெல்லாம் மாமாவும் அத்தையும் தூக்கம் வராமல் 11 மணிவரை டிவி பார்த்தார்கள். பாண்டியனுக்கும் இப்போது ஓரளவு கால் சரியாகி விட்டது. கம்போ, ஆட்கள் துணையோ இல்லாமல் நடக்கப் பழகி விட்டான். கொஞ்சம் மெதுவாய் நடக்க வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்திருந்தார்கள். அவனும் மாடிப்படி எல்லாம் சகஜமாய் ஏறி இறங்க ஆரம்பித்து விட்டதால் இருவரும் இரவில் தப்பு செய்ய யோசித்தார்கள். நல்ல இடம் வேறு கிடைக்கவில்லை.

அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் பாண்டியனின் லாட்ஜில் வேலை செய்யும் ஒருவரின் மகளுக்குக் கல்யாணம் வந்தது. இவரும் இவர்கள் வசிக்கும் தெருவில் தான் வசிக்கிறார். கல்யாண மண்டபத்துக்கு கிளம்புவதற்காக அனைவரும் அன்று காலை ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். ஷோபனா இளம் சிகப்புக் கலர் பட்டுப் புடவையில் அலங்கரித்துக் கொண்டு ஒய்யாரமாய் இருந்தாள். கண்ணாடியை மீண்டும் மீண்டும் பார்த்து கண்மை லிப்ஸ்டிக் என தீட்டி நிறைய மல்லிகையும் கனகாம்பரமும் வைத்துக் கொண்டு போதாக்குறைக்கு ரோஜா வேறு கொஞ்சம் வைத்துக் கொண்டாள். கழுத்தில் நகைகளும், நெக்லெஸும் ஜொலித்து அவள் அழகை பன்மடங்காக்கியது பாண்டியன், அவன் அப்பா எல்லோரும் வேஷ்டி சட்டையில் இருக்க வினி மட்டும் பேண்ட் போட்டிருந்தான்.

வினியின் பெரியப்பா..”டேய்..வேஷ்டி கட்டிட்டு வாடா” என்றதும் அவன் திரு திரு என முழித்து “வேஷ்டியா?..எனக்கு அதெல்லாம் கட்டத் தெரியாது பெரியப்பா” என்று சொல்ல அனைவரும் சிரிக்க அவனுக்குக் கத்துக் கொடுத்து புதிதாய் ஒரு வேஷ்டியைக் கட்டி விட்டார். அவன் ஒரு முழுக்கை சட்டை போட்டு வேஷ்டியைக் கட்டியதும், பெரியம்மா..”இப்பத் தான் மாப்பிள்ளை கணக்கா இருக்கான்…கல்யாண வீட்லேயே உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்திருவோம்டா” என்று கிண்டல் செய்தார். அனைவரும் கிளம்பி மண்டபத்தை அடைந்தார்கள்.

வினிக்கு கல்யாண விஷேசம் என்றாலே ஒரு குஷி. கலர் கலராய் பெண்கள்….வித விதமாய் சேலைகள், பாவாடை தாவணியில் சைட் அடிக்கும் பெண்கள், கலர் கலராய் மணக்கும் பூக்கள், நல்ல சாப்பாடு, சிரிப்பு என்று ஒரே ஆரவாரம் தான். காலை டிபன் சாப்பிட்டு முடித்து ஒரு ஓரமாய் சேரில் உட்கார்ந்திருக்க ஷோபனா அவனை நோக்கி வந்தாள். மைக்கில் பாட்டு அலறிக் கொண்டு இருந்தது. “ஆழ்வார் பேட்டை ஆளுடா….அறிவுரையக் கேளுடா…ஒரே காதல் ஊரில் இல்லையடா…”

ஷோபனா இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். இவன் பார்த்து சிரித்தான். “காதல் போனால் சாதலா..இன்னொரு காதல் இல்லையா…தாவணி போனால்..சல்வார் உள்ளதடா..”

வினி அவள் பக்கம் சாய்ந்து தப்புத் தப்பா பாட்டு எழுதுறாங்க அண்ணி என்றதும் அவள்.’என்னடா சொல்லுற’ என்றாள். ‘தாவணி போனால் ஜாக்கெட்டு தானே இருக்கும்?…அதெப்படி சல்வார்?” என்றதும் அவள் அவனைப் பார்த்துச் பற்கள் தெரிய சிரிக்க வினி அசந்து போனான். குனிந்து அவளிடம் “அண்ணி..நீங்க தான் மணப்பெண் மாதிரி கும்ம்னு இருக்கீங்க” என்றான். அவன் கையில் கிள்ளி வைத்தாள் சந்தோசத்துடன். “என்ன சைட் அடித்து அடித்து கண்ணு வலிக்குதா?’ என்றாள். “இங்க வெறும் சைட் தான். வீட்ல போய் தான் மத்ததை அடிக்கனும்” என்று கையால் சைகை காட்ட “…சே…எப்பவும் இதே நினைப்பு தானா?” என்றதும் யாரோ ப்ரண்டு கூப்பிட அங்கிருந்து கிளம்ப எழுந்தாள். வினி அவசரமாய் ‘அண்ணி…ல்ன்ச் நடக்கிறப்ப ஸ்டோர் ரூம் பக்கம் ஆள் இருக்க மாட்டாங்க…அங்க வாங்க…” என்று சொல்லி அனுப்பினான்.

கல்யாணம் ஒஹோ என கொட்டு மோளத்துடன் நடக்க தாலி கட்டினார்கள். ஷோபனா தாலி கட்டி முடிந்ததும் நகர்ந்து வினி பக்கம் வந்தாள். “பிப்ப்பீ….” என சத்தம் காதைப் பிளக்க அதைப் பார்த்துக் கொண்டே அவன் பக்கம் வர, “நாதஸ்வரம் வாசிக்கிறதை அப்படி உத்துப் பார்க்குறீங்களே…உங்களுக்கும் எதையாவது வாயில் வைச்சு…..?” என்று இழுக்க, அவனை முறைத்தபடி “எதுக்குடா வரச்சொன்ன?” என்றாள். எல்லோரும் சாப்பாட்டுக்கு பந்தி நோக்கிச் செல்ல அவளை அழைத்துக் கொண்டு கல்யாண மண்டபத்தின் ஓரமாய் பின்பக்கம் இருந்த அறைக்குள் நுழைந்தான். அவளும் உள்ளே வர அவன் கதவை மூடியதும் அவளுக்கு விஷயம் புரிய கோபப்பட்டாள்.

“கதவை ஏண்டா மூடுற? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?”

“உங்களை இந்த ட்ரஸ்ல பார்த்ததும் எனக்கு ஆசையை அடக்க முடியலை…ஒரே ஒரு கிஸ் மட்டும்” என்றபடி கதவில் சாய்ந்திருந்த அவளிடம் நெருங்கினான். அவளது மை தீட்டிய கண்கள் பெரிதாய் விரிய, லிப்ஸ்டிக் தடவிய ஈர உதடுகள் மெல்லப் பிரிந்திருக்க ரோஜாவும் மல்லிகையும் அவள் கூந்தலில் கலந்து மணத்தை அள்ளித் தர அவள் இடுப்பில் கை வைத்து அவள் உதட்டை நெருங்கினான்.

“ஸ்..வேணாம் வினி…லிப்ஸ்டிக் அழிஞ்சிரும்…” என்றபடி அவள் கதவுப் பக்கம் திரும்பிக் கொள்ள வினி அவளை பின்பக்கம் இருந்து அணைத்துக் கொண்டான். வேஷ்டிக்குள் உருட்டுக்கட்டை போல் ஏதோ இருப்பதை பட்டுப் புடவை உணர்ந்தது. வினி முகத்தை அவள் ஜாக்கெட்டுக்கு மேல் தெரிந்த முதுகில் வைத்துத் தேய்த்துக் கொண்டே கைகளை முந்தானைக்குள் விட்டு ஜாக்கெட்டின் மேல் வைத்து ஒரு முலையை மெதுவாய் கசக்கி விட்டான். ஷோபனாவுக்கு காம்புகள் விரைத்துக் கொள்ள மூச்சு வாங்கியது. அவளது பட்டுச்சேலை சுற்றிய குண்டியில் இடுப்பை ஒட்டி வைத்து தேய்த்துக் கொண்டே அவள் மார்பைக் கசக்க வினிக்கு அவளை அங்கேயே படுக்க வைத்து ஓக்க வேண்டும் என்று அடங்காத ஆசை தோன்றியது.

“இங்கே யாரும் இப்ப வர மாட்டாங்க…நீங்க சரின்னு சொன்னால்…இங்கேயே” என்று அவன் ஆசையைச் சொல்ல, ஷோபனாவுக்கு இது சரியில்லை என்று தோன்ற, அவள் அவனை விலக்கி விட்டு கதவைத் திறந்து வெளியேறினாள். வினியும் பேசாமல் ஆசையை அடக்கிக் கொண்டு அவள் பின்னால் போக ஆரம்பித்தான். சில அறைகளைக் கடந்த போது மூடியிருந்த ஒரு ரூமில் ஏதோ பேச்சுக் குரல் கேட்க, அதுவும் அது பாண்டியன் குரலாய் இருக்க இருவரும் திடுக்கிட்டு போய்’ உள்ளே நடப்பதை ஒட்டுக் கேட்டார்கள்’. ரூமுக்குள் பாண்டியனும், அவனது லாட்ஜ் மேனேஜரின் மனைவியும் பேசிக் கொண்டு இருந்தார்கள். இவள் வீட்டுக்கு கள்ள ஓழ் போடப் போகும்போது தான் பாண்டியன் சுவர் ஏறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.

“என் வீட்டுக்கு வந்தப்ப தானே காலை உடைச்சிக்கிட்டீங்க..ஏதோ கெட்ட நேரம்..லூசுப்பய மாமன்காரன் தீடீர்னு வந்துட்டான்…..அப்புறம் பாக்கவே முடியலை…இன்னைக்கு எம்புருசன் பாட்டிலைப் புடிச்சிடுவான்….கல்யாணம்னாலும் கருமாதின்னாலும் அவனுக்கு அதேன் தெரியும்….காலம்பறதான் வீட்டுக்கே வருவான்…இன்னைக்கு வர்ரீகளா…” என்றதும் பாண்டியன்…

“உன் நினைப்பாதாண்டி இருக்கு புள்ள…எங்க வூட்டுல பொய் சொல்லிட்டு வந்திடுரேன்…ம்ம்ம்..ரெடியாயிரு….நைட் என்ன மீன்
குழம்பு தானே? சரக்கு நீயும் அடிப்பில்ல” என்றதும் அவள் சிரிப்பதும் மெல்லக் கேட்டது. வினியும் ஷோபனாவும் அங்கிருந்து
வெகுதூரம் தள்ளிப் போனார்கள். ஷோபனா ஒரு மரத்தின் ஓரமாய் ஒதுங்கி நின்றாள். “எனக்கு அந்த சிறுக்கியைப் பார்க்கணும்” என்று
ஆத்திரத்துடன் சொல்ல, சிறிது நேரம் கழித்து அந்த ரூம் திறந்து இருவரும் வெளியே வந்து ஆளுக்கொரு பக்கமாய் சென்றார்கள்.

இவர்கள் இருவரும் அந்த மேனேஜர் மனைவியைப் பின் சென்று பார்க்க அவள் கவர்ச்சியாய் தான் இருந்தாள். “உங்க அண்ணனுக்கு எத்தனை பேருடா?” என்று ஷோபனா சலித்துக் கொள்ள அவளை சமாதானம் செய்து சாப்பிட அனுப்பி வைத்தான் வினி. திருமண மணடபத்தில் இருந்து வீட்டுக்கு மதியம் வந்து உண்ட மயக்கத்தில் அனைவரும் ஓய்வு எடுத்தார்கள். நண்பர்கள் வர போக என வீட்டில் ஏதாவது கலகலப்பு இருந்தது.

இரவு ஒன்பது மணி இருக்கும் போது பெரிசுகள் இருவரும் கல்யாணப் பெண் இருக்கும் வீடு அதே தெரு என்பதால் அங்கு போயிருந்தார்கள். அவர்கள் போனதும் பாண்டியன் ஷோபனாவிடம், “லாட்ஜில் வேலை பார்க்கிறவர் கல்யாணம் என்பதால் லாட்ஜூலயே ட்ரிங்ஸ் பார்ட்டி இருக்கு…அதனாலே நான் காலையில தான் வருவேன்…அம்மா அப்பாகிட்ட சொல்லாதே. நான் இங்கேயே தூங்கிட்டேன்னு சொல்லிடு. உண்மையைச் சொன்னால் கால்வலியோட எங்கேடா போனான்னு அப்பா திட்டுவாரு” என்று சொல்ல அவளுக்கு அவன் எங்கே போகிறான் என்று தெரிந்தது. ஒன்றும் சொல்ல முடியவில்லை. பாண்டியன் கிளம்பி வெளியே போனதும் ஷோபனா படுக்கையில் படுத்து ‘படுக்கையில் அவன் ஆசைப்பட்ட படியெல்லாம் செய்தாலும் வெளியே அலைகிறானே….’ என ஏதோதோ நினைத்தாள். ஏதோ யோசனையுடன் கீழே ஹாலுக்கு இறங்கி வர வினியும் வேஷ்டியை சரி செய்து கொண்டே அப்போது தான் வீட்டுக்குள் வந்தான். இவள் அவனை நோக்கி நடந்தாள்.

“மணமகளே…..மணமகளே…வா….வா…..உன் வலது காலை எடுத்து வைத்து வா…வா…” என்று அந்த திருமண வீட்டிலிருந்து பாட்டு கேட்டது. ஷோபனா பாண்டியன் சொன்னதை வினியிடம் சொன்னாள். வினி அவளிடம் “நிஜமாவா? அவன் காலையில தான் வருவானா?” என்று கேட்க அவளும் ஆமாம் என்று சொன்னாள். உடனே ஷோபனாவைப் பார்த்து இவன் விஷமமாய் சிரிக்க, “என்னடா சிரிப்பு?’ என்றாள் கோபத்துடன்.

‘இன்னைக்கு நமக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு’ என்றதும் அவளுக்குப் புரிந்தது. “ம்ஹூம்..நான் கீழே வர மாட்டேன்” என்றாள்.

“நீங்க கீழே வரத் தேவையில்லை. நான் தான் மேலே வரப் போறேன்…அதுவும் இப்பவே” என்றான்.

‘என்னடா சொல்லுற…மாமா அத்தை இப்ப வந்திடுவாங்க….மணி பத்தாகப் போகுது” என்றாள். வினி அவளை அவசர அவசரமாய் இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். மாடியில் அவள் அறைக்குள் இருவரும் நுழைந்ததும் “அண்னன்…வீட்ல இல்லை. அது பெரியம்மா, பெரியப்பாவுக்கு தெரியாது. இங்கே அவன் தூங்குறதா நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பார்ட்டிக்குப் போயிட்டேன்னு நீங்க அவர்களிடம் சொல்லிடுங்க….நீங்களும் நானும் மாடியில் என்ன செய்தாலும், என்ன சத்தம் போட்டாலும் அவங்களுக்கு சந்தேகம் வராது. நீங்களும் அவனும் தான் ஜாலியா இருக்கிறதா நினைப்பாங்க..” என்று சொன்னதும்…ஷோபனா திகைத்துப் போய் படுக்கையில் அமர்ந்து கொண்டே “அடப்பாவி….நீ போலிஸ்காரன் இல்லைடா……திருடன். நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்றாள்.

வினி அவள் முன்னால் தரையில் உட்கார்ந்து கொண்டு அவள் தொடைகளில் கை வைத்துக் கொண்டு “பளீஸ்..அண்ணி…..இது நல்ல சான்ஸ்” என்றபடி கேட்க, “இல்லை வினி….இங்க பெட்ரூமுக்குள்ளேயேவா….வெளியே தெரிந்தால் உங்கண்ணன் அருவாளைத் தூக்குவார் தெரியும்ல?”

“ஏன்…இதை ஹால்ல பண்ணினா கழுத்துக்கு மாலையா போடுவான்?…சும்மா பயப்படாதீங்க…இன்னும் கொஞ்ச நாள்ல என் கையில துப்பாக்கியே வரும். அவன் பண்ணின தப்புக்கு முன்னாலே இது ஒண்ணுமில்லை..” என்றபடி அவன் அவள் மடியில் முகம் புதைக்க பட்டுச் சேலையைச் கசக்கியபடி அவன் முகம் அவள் அந்தரங்க பகுதியைத் தேடியது. ஷோபனா அவன் என்ன செய்ய தவிக்கிறான் என்று உணர்ந்து, அவளுக்கும் அந்த ஆசை வந்தது. யார் தொல்லையும், பயமும் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவு என நினைக்க புண்டையில் ஊறல் எடுத்தது.

கீழே ஷோபனாவின் மாமாவும் அத்தையும் வரும் சத்தம் கேட்டது. அத்தை தான் கூப்பிட்டார்கள்….”ஷோபனா…எங்க இருக்க?..” ஷோபனா கீழே இறங்கி வர, “எங்கே வினியைக் காணோம்” என்று கேட்டதும், “ஏதோ….பா..ர்ட்.டின்னு…போயிருக்கான்..லேட்…டாக ுமாம் வர்றதுக்கு” என்றாள் தயங்கியபடி.

“பாண்டியன் தூங்கிட்டானா?” என்று கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மீண்டும் பொய் சொல்வதற்கு வாய் வராமல் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள அவள் வெட்கப் படுகிறாள் என அவள் அத்தை நினைத்தார். ஒரு நிமிசம் இரு என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய தட்டில் பழமும் பலகாரங்களும், ஒரு சொம்பில் பாலும் வைத்து அந்த தட்டைக் கொடுத்தாள். என்ன என்று புரியாமல் ஷோபனா பார்க்க, “இன்னைக்கு நல்ல நாளும்மா….இதில நெய் பணியாரம் மத்த பலகாரம் எல்லாம் இருக்கு. கல்யாண வீட்டுல கிடைச்சது…போய்க் கொடு எம் பையனுக்கு..நீயும் சாப்பிடு…சாப்பிட்டு உடனே தூங்கிடாதீங்க…..நல்லா சந்தோசமா இருங்க..” என்று சொல்லி சிரித்து விட்டுப் போனதும் தான் அவளுக்குப் புரிந்தது. வினி மேலே இருந்து இதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

‘ஜயடா..இது என்ன கூத்து’.என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவள் கொஞ்சம் கலக்கத்துடன் மாடியில் இருந்த பெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே சென்று வினியைப் பார்க்க முடியாமல் ஏதோ புதிதாய் கூச்சம் வர தட்டை மேஜை மேல் வைத்து விட்டு கதவைச் சாத்தி பூட்டினாள். அறையில் பளிச் என்று விளக்குகள் எரிய வினி படுக்கையில் வேஷ்டி சட்டையுடன் இருந்து அவளைப் பார்க்க புது மணப்பெண் போல ஷோபனா வெட்கப்பட்டுச் சிரித்தாள். வெளியே பாட்டு அதிர்ந்தது.

“வாஜி….வாஜி……வாஜி…..என் ஜீவன் சிவாஜி….
ஓஒ…..பூம்பாவாய்…ஆம்பல்…ஆம்பல்…
உன் புன்னகையோ…வவ்வல்…வவ்வல்…….”

பட்டுச் சேலை உடுத்தி தலை நிறைய பூவோடும் ஆளைக் கொல்லும் அலங்காரத்துடனும் நின்றவளைப் பார்த்து “வாடி என் பக்கத்தில” என்றான் வினி.

ஷோபனா கதவுப் பக்கம் இருந்து நகராமால் அங்கேயே நிற்க வினி எழுந்து வேஷ்டியை கழட்டி கீழே போட்டு விட்டு ஜட்டியுடனும், முழுக்கை சட்டையுடனும் அவள் பக்கம் போய் அவள் தாடையைத் தொட்டு நிமிர்த்த அவள் இவன் வேஷ்டி இல்லாமல் நிறபதைப் பார்த்த பார்வையில் காமம் கலந்த வெட்கம் இருக்க, “என்ன ஏதோ பர்ஸ்ட் நைட் மாதிரி வெட்கப்படுறீங்க….” என்றான்.

“இல்லை…அத்தை…பால், பலகாரம் கொடுத்து அனுப்பியதும் எனக்கு ஒரு மாதிரி ஆயிருச்சி….அதும் புதுசா இந்த ரூமுக்குள் நீ வேற உள்ள இருக்கியா….”

“டயத்தை வேஸ்ட் பண்ணக் கூடாது…இன்னைக்கு விடிய விடிய….குத்தாட்டம் தான்” என்றபடி அவளை அணைத்து இறுக்கினான். அவளது பெண்மையின் மணம், தலையில் இருந்த பூக்களின் மணம் எல்லாம் சேர்ந்து பூஞ்சோலைக்குள் ஒரு பெண்ணை அணைத்தது போல இருக்க, ஷோபனா “நெய்ப் பணியாரம் இருக்கு. சாப்பிடுறியா” என்றாள்.

“உன் பணியாரம் தான்டி பர்ஸ்ட்….அதில நாந்தானே நெய் விடனும்…”

“ச்சீய்..” என்றபடி அவள் மேழுதட்டை பற்கள் நடுவில் இழுத்துக் கடித்து தலை கவிழ, வினி அவள் முந்தானையைப் பிடித்து இழுத்து உருவினான் “கொஞ்சம் பொறுடா” என்று அவள் சொன்னாலும் அதைக் கேட்காமல் வினி சேலையை உருவ உருவ அவள் பட்டுப்புடவையின் இழுப்புக்கு ஏற்றபடி அவள் சுற்றினாள். முழுப்புடவையும் கழட்டியதும் அதை ஓரமாய் வைத்து விட்டு பார்க்க பாவாடை ஜாக்கெட்டில் நகைகள் அவள் மார்பின் மேல் ஊஞ்சலாடிக் கொண்டு இருந்தது. தன் சட்டையைக் கழட்டி ஓரமாய் எறிந்தான்.

ஜட்டியோடு அவளை மீண்டும் நெருங்கி பாவாடையின் மேல் பிதுங்கித் தெரியும் பொன்னிற இடுப்பில் கை வைத்துப் பிசைய ஷோபனாவின் பார்வை அவன் ஜட்டிக்குள் முட்டி நிற்கும் காளை மேல் இருந்தது. சிகப்புக் கலர் ஜாக்கெட் மேல் இருந்த நீளமான நெக்லஸ் அவளின் முலைகளின் மேல் உரசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே, அவள் பாவாடை முடிச்சை அவிழ்க்கப் போகும் போது அவள் தடுத்து “லைட்டை ஆப் பண்ணிடலாம்” என்றாள். அவள் கழுத்தில் கை வைத்து முகத்தைத் தூக்கி ‘இன்னைக்கு முழு வெளிச்சத்தில இந்த நிலாவை அம்மணமாய் பார்த்து ஓக்கணும்” என்றதும் அவளது லிப்ஸ்டிக் தடவிய அதரங்கள் விரிய வினி அதைக் கடித்து சுவைத்தான்.

இதழ்களைக் கடித்துச் சுவைத்துக் கொண்டே கைகளை மார்பின் மீது விளையாட விட்டு அதன் கெட்டியான தன்மை கண்டு அவசர அவசரமாய் முகத்தை அங்கே கொண்டு வந்து முலைகளை பக்கத்தில் உத்துப் பார்த்தான். கைகள் அவள் முதுகைத் தடவிக் கொண்டிருந்தது. தங்க நகைகள் அவள் பொன்னிற கழுத்து எழும்புகள் மேல் தவழ்ந்து மார்பின் அபாரமான எழுச்சியின் மேல் அமர்ந்து அழகை அள்ளிக் கொடுக்க வினி அதன் மேல் முகத்தை வைத்து தேய்க்க, நகைகளின் கடினமும், முலையின் இறுக்கமான சதைகளும் அவன் முகத்தில் பட்டு உரசியது. முகத்தாலேயே மார்பை அழுத்திக் கசக்க ஷோபனா அவன் கழுத்தில் கை வைத்து அதன் தசைகளைப் பிடித்து கைக்குள் அமுக்கினாள். வினி கீழே இறங்கி அவள் வயிற்றிலும், தொப்புள் மேலும் முத்தம் கொடுத்து, நாக்கால் நக்க ஆரம்பித்தான். அவன் கைகள் இப்போது அவள் குண்டியின் மேல் வைத்து பிசைய அவள் ஜட்டி போட்டது போல் தெரியவில்லை. உறுதிப்படுத்த அவன் வேகமாய் முகத்தை பாவாடை மேல் புண்டையில் வைத்து அழுத்தினான். அவன் முகம் அங்கே போனதும் ஷோபனா கால்களை சற்று விரித்து வைக்க முக்கோணச் சதையில் அவன் முகம் பட்டு அழுந்தியது. அங்கே முகத்தை வைத்து தேய்க்கும் போது தான் முடிகள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தான். அவள் ஷேவ் செய்திருக்கிறாள் என தெரிய அவன் முகத்தை உயர்த்தி ஷோபனாவைப் பார்த்தான். அவன் கண்டு பிடித்து விட்டதை அவளுக்கும் தெரிய நாணம் வந்தது. வினி பாவாடை முடிச்சை அவிழ்க்க, “வாடா..பெட்டுக்கு” என்று அவள் தடுக்க, வினி உடனே அதை அவிழ்த்து கீழே இறக்கினான். பாவாடை அவள் கால்கள் கீழ் சுருண்டு விழுந்தது.

ஷோபனாவுக்கு இவனது அசாத்திய வேகம் கூச்சத்தைக் கொடுக்க அவள் அங்கிருந்து படுக்கை ஓடினாள். வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து நீண்ட கூந்தல் அசைய அம்மணக்குண்டியாய் குண்டிச் சதைகள் குலுங்க அவள் படுக்கை நோக்கி ஓடிய அழகைப் பார்த்தவனுக்கு இரத்தம் சூடேறியது. “எங்கேடி ஓடுற….அம்மணக்குண்டி” என்றபடி விரட்டி படுக்கையில் குப்புற விழுந்தவள் மேல் விழுந்தான்.

“அய்யோ…..அம்மணக்குண்டியா?” என்றபடி அவள் காமத்தில் சிரிக்க, வினி அவள் மேல் இருந்து விலகி சைடில் படுத்த்தான். பின்னிய நீண்ட கூந்தல் கொத்தாய் மலர்களை மேலே தாங்கியிருந்து, முதுகில் பட்டு பெட்டில் கிடந்தது. அந்த வெயில் படாத குண்டிகளைப் பார்த்தான். நடிகை நயந்தாரா சைஸ் இருக்கும் என நினைத்தவன் அந்த மாநிறத்துக்கும் கூடுதல் கலரில் இருந்த உருண்டு திரண்ட சதைகளையும், நடுவில் ஓடும் கோட்டையும் பார்க்க மோகத்துடன் போய் குண்டிச் சதையை கவ்விக் கடித்து இழுத்தான்.

அவன் பற்கள் குண்டியில் பட்டதும் “ம்ம்ம்” சிணுங்கலுடன் அசைய குண்டியும் அசைந்து விளையாடியது. ஆசைதீர இரண்டு குண்டிகளையும் கையால் பிடித்து ஆசையுடன் பிசைந்து எடுத்தான். இரண்டு கைகளையும் குவித்து அதில் செல்லமாய் குத்த அவள் …”ஸ்ஸ்….ம்” என்றபடி குண்டியைத் தூக்க, அதில் மெதுவாய் ஒரு அடி கொடுத்தான். அம்மணக்குண்டி நடனமாடியது. அவள் இடுப்பில் கை வைத்து திருப்பி அவளை மல்லாக்க படுக்க வைத்தான். அவள் கால்களை ஒன்றின் மேல் ஒன்று போட்டு மறைக்க, இவன் கால்களைப் பிரித்துப் பார்க்க, மழு மழு என்று ஷேவ் செய்யப்பட்ட உப்பிய பணியாரம் தெரிய யோனி இதழ்கள் லேசாய் மறைந்திருந்து எட்டிப் பார்த்தது.

“அடேயப்பா…ஷேவ் பண்ணியாச்சா?…பளிச்ன்னு சூடாய் எடுத்த பணியாரம் மாதிரில்ல மின்னுது..கடிச்சிர வேண்டியது தான்..” என்றதும் அவள் உருண்டு தலயணையில் தலை வைத்து கால் நீட்டி படுத்துக் கொண்டாள். ஒரு காலை மட்டும் விரித்து மடக்கி வைத்துக் கொண்டு, “வா வினி….யாருக்கும் பயப்படாமல், ஒளியாமல், அவசரப்படாமல் நல்லா நக்கி விடு..” என்று கொஞ்சம் பச்சையாய் பேசியதும் வினி படுக்கையின் நடுவில் அவளுக்கு குறுக்காய் படுத்துக் கொண்டு நீட்டி வைத்த காலின் தொடையில் முத்தம் கொடுத்தான்.

“தொடையில் வேண்டாம்….சீக்கிரம் மேலே வா..” என்று வெறியில் பேசியபடி மடக்கி வைத்த காலை அவன் கழுத்தின் மேல் போட்டு மேலே இழுத்தாள். ஷோபனாவின் பேச்சும் செய்கையும் இவனுக்கு ஆச்சரியத்தை கொடுக்க வினி முகத்தை அவள் கூதியில் வைத்தான். கன்னம் ஒரு பக்க தொடையில் பட்டு அழுந்த, மறுகன்னம் அவளது
மடக்கி வைத்த காலின் தொடை பட்டு அழுத்த இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு புண்டை மணத்தை அனுபவித்தான். ஏதோதோ வாசனைப் பொடிகள், சோப்பு மணம் காமநீர் கசிந்த மணம் என எல்லாம் கலந்து ‘கும்’ என்று தூக்கலாய் இருந்தது. வினி வாயால் அழுத்தி முத்தம் கொடுக்க அவள் அவன் தலையில் கை வைத்து “..லேட் பண்ணாதே வினி…அழுத்தி…எல்லா இடத்திலும் நக்கு…ம்ம்ம்” என்று அழுத்த அவள் தொடைகளில் கை வைத்து கொஞ்சம் விரித்துப் பிடித்து நக்க ஆரம்பித்தான்.

புண்டையின் நடுக்கோட்டில் எந்த இடத்தையும் விடாமல், ஓட்டையையும் அதன் மேல் இருந்த இதழ்கள் நன்றாக விரியும் படி அழுத்தி, கீழ் இருந்து மேலே கிளிட்டோரிஸ் வரை நக்கி விட்டான்…’நல்லா செய்யுறடா….ம்ம்ம்…ஸ்’ என்ற முணங்கியபடி அவள் உடம்பை வளைத்து புண்டையை தூக்கிக் கொடுக்க முகம் முழுதும் உப்பிய புண்டையில் அழுந்தியது. முகத்தாலே தேய்த்து விட்டான். யோனி இதழ்களை மெதுவாய் வாய்க்குள் இழுத்து வலிக்காமல் கடித்துச் சுவைத்தான். பருப்பைக் நக்கித் தடவிக் கொடுத்தான். கவ்வி இழுத்து
அழுத்தினான். ஷோபனா இடுப்பை அசைத்து உயர்த்தி .’ஆ….அ’ என்றபடி மேலும் கீழும் இறக்கினாள்.

“அப்படியே விரலையும் உள்ளே விட்டு பண்ணு வினி…” என்று ஷோபனா தவிக்க, வினி படுக்கையில் இருந்து எழுந்து, “இருங்க வர்றேன்” என்றபடி அவள் பால், பழம் கொண்டு வந்த தட்டை நோக்கி சென்றான்.

No comments:

Post a Comment